Tuesday, November 21, 2017




கணக்குது மனம் தேவதை ஒன்று மறைய கேட்டு
கனவுகளை கருக்கும் களவாணி கூட்டம்
கூத்தாடும் கூட்டத்தை குத்துக்காலிட்டு பார்க்கிறேன்
நடப்பதை உணர்த்த துறந்தது ஒரு உயிர்...


7 லட்சம் நிவாரணம்
பேயும் பிசாசும் கூட ஏளனமாய் சிரிக்கும்
மானிடா உன்னை விட நான் சிறந்தவன் என்று
வெட்கி போகிறேன் வேதனையில் 
விதை இட்டது நான் அல்லவா ...


No comments:

Post a Comment